சென்னையில் வணிக வளாகம், குடியிருப்புகளில் தண்ணீர் பயன்பாட்டை கணக்கிட ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

22 hours ago 2

சென்னை: சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்புகளில் தண்ணீர் பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படு்ம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

Read Entire Article