சென்னையில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

2 months ago 10

சென்னை: சென்னையில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. போயஸ் கார்டன், தியாகராய நகர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

 

The post சென்னையில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை! appeared first on Dinakaran.

Read Entire Article