சென்னை: மணலி பள்ளிபாளையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற முதியவர் மகாராஜா (60) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சென்னையில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற முதியவர் கைது appeared first on Dinakaran.