சென்னையில் பீக் ஹவர்ஸில் வாகன சோதனையைத் தீவிரப்படுத்த காவல் ஆணையர் உத்தரவு

2 months ago 9

சென்னை: சென்னையில் பீக் ஹவர்ஸில் வாகன சோதனையைத் தீவிரப்படுத்த காவல் ஆணையர் உத்தரவு அளித்துள்ளார். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக காலை 9 -11, மாலை 5 9 வரை வாகன சோதனை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்டோர் முக்கிய பகுதிகளில் வாகன சோதனை செய்ய ஆணையிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல், செல்போன் பறிப்பு, ரவுடிகளை கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவு அளித்துள்ளார்.

The post சென்னையில் பீக் ஹவர்ஸில் வாகன சோதனையைத் தீவிரப்படுத்த காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article