சென்னையில் பள்ளிக்கரணை மற்றும் திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

6 months ago 28

சென்னை: சென்னையில் பள்ளிக்கரணை மற்றும் திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கனமழை பெய்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். திருவல்லிக்கேணியில் சாலைகளில் நடந்து சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். நள்ளிரவில் துப்புரவு பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்.

The post சென்னையில் பள்ளிக்கரணை மற்றும் திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article