சென்னையில் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம்: மாதிரி வடிவமைப்பை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்

5 hours ago 2

சென்னை: ஹுண்​டாய் மோட்​டார் நிறு​வனம், சென்னை ஐஐடி​யுடன் இணைந்​து, சென்​னை​யில் ரூ.180 கோடி​யில் அமைக்​கப்பட உள்ள பசுமை ஹைட்​ரஜன் ஆராய்ச்சி மையத்​தின் மாதிரி வடிவ​மைப்​பை, தொழில் துறை அமைச்​சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்.

தமிழக அரசின் உலக முதலீட்​டாளர்​கள் மாநாடு-2024, சென்​னை​யில் கடந்தாண்டு ஜனவரி​யில் நடத்​தப்​பட்​டது. அதில், சென்னை ஐஐடி வழி​காட்​டு​தலின்​படி ஹூண்​டாய் மோட்​டார்ஸ் மற்​றும் தமிழ்​நாடு தொழில் வழி​காட்டி மையம் இணைந்​து, அதிநவீன பசுமை ஹைட்​ரஜன் ஆராய்ச்சி மையத்தை தொடங்​கு​வதற்கு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

Read Entire Article