சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 month ago 10

சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். பி.கே.மூக்கையா தேவருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்தார். கச்சத்தீவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவர் மூக்கையா தேவர்.

The post சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article