சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை: மாநகராட்சி விளக்கம்

7 months ago 29

சென்னை: சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தபோதும் 21 சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் தேங்கவில்லை. சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

The post சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை: மாநகராட்சி விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article