சென்னையில் ஆன்லைன் மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி: சைபர் கிரைம் விசாரணை

2 months ago 10

சென்னை: சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த திலீப் மேத்தா என்பவரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.1.60 லட்சம் ஆன்லைன் மோசடி செய்துள்ளனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி நடந்த ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் ஆன்லைன் மூலம் ரூ.1.60 லட்சம் மோசடி: சைபர் கிரைம் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article