சென்னை: சென்னை அசோக்நகர் மாதா கோவில் அருகே பைக்கில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி, ரவுடி கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேம், தீபக் ஆகியோரை மறித்து குடிபோதையில் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post சென்னையில் அதிமுக நிர்வாகி உட்பட 2 பேர் கைது!! appeared first on Dinakaran.