சென்னை வேளச்சேரி மேம்பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்

8 months ago 31

சென்னை: சென்னை வேளச்சேரி மேம்பாலத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகம் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வேளச்சேரி போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

The post சென்னை வேளச்சேரி மேம்பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் appeared first on Dinakaran.

Read Entire Article