சென்னை வியாசர்பாடியில் மது அருந்தி தகராறில் ஈடுபடுவதை தட்டி கேட்ட தாயை வெட்டிய மகன் கைது

5 hours ago 2

சென்னை: சென்னை வியாசர்பாடியில் மது அருந்தி தகராறில் ஈடுபடுவதை தட்டி கேட்ட தாயை வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஸ்வரியை (40) அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற மிதுனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வெட்டு காயத்துக்காக தலையின் முன்பக்கம் 4 தையல்கள் போட பட்டு ராஜேஸ்வரிக்கு சிகிச்சை தரப்படுகிறது.

The post சென்னை வியாசர்பாடியில் மது அருந்தி தகராறில் ஈடுபடுவதை தட்டி கேட்ட தாயை வெட்டிய மகன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article