சென்னை விமான நிலையத்தில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல்..!!

7 months ago 24

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த 3 விமானங்களின் பயணிகளிடம் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த 8 பெண்கள் உள்பட 25 பயணிகளை கைது செய்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article