சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த 3 விமானங்களின் பயணிகளிடம் ரூ.15 கோடி மதிப்புள்ள 20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த 8 பெண்கள் உள்பட 25 பயணிகளை கைது செய்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை விமான நிலையத்தில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.