சென்னை வளசரவாக்கத்தில் ஆடிட்டரின் பங்களா வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

19 hours ago 3

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் ஆடிட்டரின் பங்களா வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் முதல் மாடியில் இருந்து குதித்த பணிப்பெண் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. ஆடிட்டர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய முதிய தம்பதியின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை வளசரவாக்கத்தில் ஆடிட்டரின் பங்களா வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article