சென்னை மாநகருக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

4 hours ago 2

சென்னை: சென்னை மாநகருக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டடங்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 

The post சென்னை மாநகருக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! appeared first on Dinakaran.

Read Entire Article