சென்னை மாநகராட்சி மண்டலங்களை 20 ஆக உயர்த்தும் அரசாணை நிறுத்திவைப்பு

22 hours ago 3

சென்னை மாநகராட்சி மண்டலங்களை 15-லிருந்து 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழக அரசு நிறுத்திவைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியானது தற்போது 15 மண்டலங்களில் 200 வார்டுகளை கொண்டுள்ளது. 85 லட்சம் பேர் வசிக்கின்றனர். மாநகராட்சியின் எல்லைகளுக்குள் சட்டப்பேரவையின் 22 தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. இந்நிலையில், மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும், சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒருசேர அமையவில்லை. இதன் காரணமாக, பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

Read Entire Article