சென்னை மாநகராட்சி உறுப்பினர்களுக்கு சாம்சங் டேப்லெட்களை வழங்கினார் மேயர் பிரியா.

3 months ago 14
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்குப் பின்னர், 200 வார்டு கவுன்சிலர்களுக்கும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சாம்சங் டேப்லெட்களை மேயர் பிரியா வழங்கினார். தங்களது வார்டு பணிகளை கவுன்சிலர்கள் துரிதப்படுத்துவதற்கு வசதியாகவும், காகிதமில்லா நடைமுறையை செயல்படுத்துவும் டேப் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட கவுன்சிலர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்தும் அளிக்கப்பட்டது.
Read Entire Article