சென்னை போரூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.28 லட்சம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

3 hours ago 1

சென்னை: சென்னை போரூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.28 லட்சம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட இருவரும் சீர்காழியில் இருந்து பணம் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். பழைய 500, 1000 நோட்டுகளை மாற்றி தந்தால் ரூ.1 லட்சம் கமிஷன் கிடைக்கும் என்பதால் மாற்ற முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

The post சென்னை போரூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.28 லட்சம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article