சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் போலீசாரிடம் தகராறு செய்த ஜோடியை பிடித்து போலீஸ் விசாரணை!

3 months ago 13

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் போலீசாரிடம் தகராறு செய்த ஜோடியை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். லூப் சாலையில் காரில் வந்த ஜோடி, மது போதையில் போலீசாரிடம் தகராறு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சாலையில் நிறுத்தப்பட்ட காரை எடுக்க சொன்ன போலீஸ்காரரை போதையில் இருந்த ஜோடி, ஆபாசமாக பேசிய காட்சிகள் வெளியாகின.

 

The post சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் போலீசாரிடம் தகராறு செய்த ஜோடியை பிடித்து போலீஸ் விசாரணை! appeared first on Dinakaran.

Read Entire Article