சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில், நேற்றிரவு திண்டுக்கல் வந்தபோது 2 பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் பயணிகள் இறங்க முடியாமல் தவிப்பு

3 months ago 12

சென்னை: சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில், நேற்றிரவு திண்டுக்கல் வந்தபோது 2 பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் பயணிகள் இறங்க முடியாமல் தவித்தனர். ரயில் புறப்பட்டதால் அவசரகால பட்டனை பயணிகள் அழுத்தியுள்ளனர். பயணச்சீட்டு பரிசோதகர் வந்து விசாரிக்க, பின்னர் கொடை ரோடு ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அங்குள்ள நிலைய அதிகாரி, அவர்களை மைசூர் ரயிலில், திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தார்.

The post சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில், நேற்றிரவு திண்டுக்கல் வந்தபோது 2 பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் பயணிகள் இறங்க முடியாமல் தவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article