சென்னை துறைமுகத்தில் 7 கன்டெய்னர்களில் இருந்த ரூ.26.4 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்..!!

1 month ago 11

சென்னை: சென்னை துறைமுகத்தில் 7 கன்டெய்னர்களில் இருந்த ரூ.26.4 கோடி மதிப்பிலான பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மருந்து, அழகுசாதன பொருட்கள், பொம்மைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள் என்று கூறி மருந்து, அழகு சாதன பொருட்களை இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The post சென்னை துறைமுகத்தில் 7 கன்டெய்னர்களில் இருந்த ரூ.26.4 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article