சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

8 months ago 27
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 50 பட்டாசுக் கடைகள் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. கடைகள் அமைப்பதற்கான ஏலம் கடந்த 24 ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்டதால் அவசர அவசரமாக கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னரே வியாபாரம் துவங்கி விடும் நிலையில் தாமதமாக கொடுக்கப்பட்ட அனுமதியால் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Read Entire Article