சென்னை திரும்பும் மக்களின் பாதுகாப்புக்காக ரயில் நிலையங்களில் 1700 போலீசார்

4 months ago 15

சென்னை: தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர். தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் பாதுகாப்புக்காக 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

The post சென்னை திரும்பும் மக்களின் பாதுகாப்புக்காக ரயில் நிலையங்களில் 1700 போலீசார் appeared first on Dinakaran.

Read Entire Article