சென்னை சைதாப்பேட்டை, அரும்பாக்கம், ஆதம்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக 13 பேர் கைது

2 months ago 12

சென்னை: சென்னை சைதாப்பேட்டை, அரும்பாக்கம், ஆதம்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 பேரை கைது செய்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை சைதாப்பேட்டை, அரும்பாக்கம், ஆதம்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக 13 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article