சென்னை: சென்னை செனாய் நகரில் கட்டுமான நிறுவனத்தில் ED அதிகாரிகள் நடத்திய 16 மணிநேர சோதனை நிறைவடைந்தது. நேற்று காலை 10.40 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3.25 மணிக்கு நிறைவடைந்தது. செனாய்நகரில் செயல்பட்டு வரும் அப்ரிதா என்ற கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
The post சென்னை செனாய் நகரில் கட்டுமான நிறுவனத்தில் ED அதிகாரிகள் நடத்திய 16 மணிநேர சோதனை நிறைவு appeared first on Dinakaran.