சென்னை குடிநீர் தேவைக்காக மீஞ்சூர் அருகே இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் உருவாக்க பணி தாமதம்

4 months ago 22

சென்னை: சென்னை குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே 2 ஏரிகளை இணைத்து புதிய நீர்த் தேக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி கொள்ளளவை அதிகரிக்க ஓராண்டுக்கு மேல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள இரட்டை ஏரிகளான காட்டூர், தட்டமஞ்சியின் கொள்ளளவை மேம்படுத்தி நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டமும், கடல்நீர் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நபார்டு வங்கி நிதியுதவிடன் ரூ.62 கோடியே 34 லட்சத்தில் இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள 2020-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

Read Entire Article