சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்கான பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

8 months ago 35

சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். கிண்டி ரேஸ் கிளப்பில் புதிதாக நீர்நிலை உருவாக்கப்படுகிறது. இதனையடுத்து வேளச்சேரி, பள்ளிக்கரணையிலும் ஆய்வு செய்ய உள்ளார்.

The post சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் நீர்நிலை மற்றும் பூங்கா அமைப்பதற்கான பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article