சென்னை கண்ணகி நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ சேவை மையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 months ago 10

சென்னை: தமிழகத்தில் முதன்முதலாக, மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ சேவை மையத்தை சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 273 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

Read Entire Article