சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை ‘பார்’ ஆக மாறிய அவலம் - குவிந்து கிடக்கும் காலி மது பாட்டில்கள்!

3 days ago 2

சென்னை: எழும்பூர் அரசு அருங்​காட்​சி​யகத்​துக்கு எதிரே நடை​பாதை​யில் அமைந்​துள்ள பிஎஸ்​என்​எல் தொலை​பேசி இணைப்பு பெட்​டிக்​குள்​ளும், நடை​பாதை​யிலும் சிதறி கிடக்​கும் மது​பாட்​டில்​களால் அப்​பகு​தி​யில் நடந்து செல்​லும் மக்​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

சென்னை எழும்​பூர், பாந்​தி​யன் சாலை​யில் அமைந்​துள்ள அரசு அருங்​காட்​சி​யகத்​துக்கு தினந்​தோறும் ஏராள​மான பொது​மக்​கள் வந்து செல்​கின்​றனர். இதே வளாகத்​தில் கன்​னி​மாரா பொது நூல​க​மும், தேசிய கலைக்​கூட​மும் செயல்​பட்டு வரு​வ​தால் சுற்​றுலாப் பயணி​களு​டன் மாணவர்​களும், இளைஞர்​களும் அதி​கள​வில் வருகை தரு​கின்​றனர்.

Read Entire Article