சென்னை எழும்பூரில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனுக்கு சிலை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

5 months ago 13

சென்னை: சென்னை எழும்​பூரில் உள்ள மொழிப்​போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன் மாளிகை வளாகத்​தில் அவர்​களது உருவச்​சிலை நிறு​வப்​படும் என்று முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யுள்ள​தாவது:1938-ம் ஆண்டு மதராஸ் மாகாணத்​தின் அப்போதைய முதல்வர் ராஜாஜி, ‘தமிழக மாணவர்கள் இனி கட்டாயம் இந்தி கற்க வேண்​டும் என்று அறிவித்​தார். இதை எதிர்த்து பெரி​யார், மறைமலை அடிகள், திரு.​வி.க. நாவலர் சோமசுந்தர பாரதி, அண்ணா போன்ற தமிழ் அறிஞர்​கள், அரசியல் தலைவர்கள் தாய்​மொழி காக்க களம் கண்டனர்.

Read Entire Article