சென்னை எழும்பூரில் – நாகர்கோவிலுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்படும்!

13 hours ago 5

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் மூணு மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி 8 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை எழும்பூரில் – நாகர்கோவிலுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்படும்! appeared first on Dinakaran.

Read Entire Article