சென்னை எண்ணூரில் பட்டாசு தீப்பொறி பட்டு 4 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

3 months ago 12

சென்னை: சென்னை எண்ணூரில் பட்டாசு தீப்பொறி பட்டு 4 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. எண்ணூர் மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சாகுல் ஹமீதுக்கு சொந்தமான வீட்டின் மொட்டை மாடியில் குடிசை வீடுகளை அமைத்து, அவரது சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். நேற்று அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராத விதமாக குடிசை மீது தீப்பொறிபட்டுள்ளது.

The post சென்னை எண்ணூரில் பட்டாசு தீப்பொறி பட்டு 4 குடிசை வீடுகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Read Entire Article