சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களின் உடைமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதிக்க வேண்டும்: நீதிபதி

2 days ago 2

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களின் உடைமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஐகோர்ட்டிற்கு தரப்படும் பாதுகாப்பை போல வளாகத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைத்து நுழை வாயில்களிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களின் உடைமைகளை ஸ்கேனர் வைத்து பரிசோதிக்க வேண்டும்: நீதிபதி appeared first on Dinakaran.

Read Entire Article