சென்னை அண்ணாநகரில் ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ. மழை கொட்டியது

3 months ago 14

சென்னை: சென்னை அண்ணாநகரில் ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. மேலும் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், திருவல்லிக்கேணி, கொளத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், பாடி, வளசரவாக்கம் மழை பெய்து வருகிறது.

The post சென்னை அண்ணாநகரில் ஒரு மணி நேரத்திற்குள் 10 செ.மீ. மழை கொட்டியது appeared first on Dinakaran.

Read Entire Article