மும்பை: தொடங்கியதில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச் சந்தை குறியீட்டெண்கள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 80,747 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 35 புள்ளிகள் அதிகரித்து 24,414 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
The post சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 80,747 புள்ளிகளில் நிறைவு!! appeared first on Dinakaran.