செஞ்சி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து பல ஏரிகளில் உடைந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

4 months ago 16
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு, சத்தியமங்கலம் வராக நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்கு மழை நீர் புகுந்துள்ளது. செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அனைத்து வாகனங்களும் சேத்பட் வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
Read Entire Article