“செங்கோட்டையனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை!” - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

1 week ago 3

“என்னை சோதிக்காதீர்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேதனைக் குரல் எழுப்பி இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியனிடம் செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசினோம்.

செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறதே? - அண்ணன் செங்​கோட்​டையன் ஆதங்​கத்​தில் இருக்​கிறார், வருத்​தத்​தில் இருக்​கிறார், கோபத்​தில் இருக்​கிறார் என்ப​தற்​கெல்​லாம் அவரே நேற்று முன்​தினம் தெளிவாக பதில் கூறி விட்​டார். “இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்​டும், வலுவாக இருக்க வேண்​டும் என்பது​தான் எனது எண்ணம்” என்று அவர் தெளி​வாகச் சொன்ன பிறகும் அதைப் பற்றி பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை.

Read Entire Article