செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி!

4 months ago 12

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி! appeared first on Dinakaran.

Read Entire Article