இடைப்பாடி, மே 5: இடைப்பாடி கா.புதூர் பெருமாள் கோயில் தெரு அருகில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, இடைப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(45), செல்வம்(47) ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
The post சூதாடிய இருவர் கைது appeared first on Dinakaran.