சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!

4 months ago 35
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நடைபெறும் சாரல் விழாவை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.சஜீவனா தொடங்கி வைத்தார். இதையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள்  பங்கேற்றனர்.
Read Entire Article