கல்லேப்போட்டி கிரமத்தைச் சேர்ந்த சிவன்னா உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை!

4 hours ago 2

மலே மகாதேஷ்வர் புலிகள் காப்பகத்தில் இறந்த 5 புலிகளும் விஷம் வைத்து கொள்ளப்பட்டன என உறுதியான நிலையில், கல்லேப்போட்டி கிரமத்தைச் சேர்ந்த சிவன்னா உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புலிகளுக்கு அருகே இருந்த பசுவின் சடலத்தை பரிசோதித்ததில் அதன் உடலில் விஷம் கலந்திருந்ததாகவும், அது சிவன்னாவின் பசு எனவும் தெரிவித்துள்ளது.

 

The post கல்லேப்போட்டி கிரமத்தைச் சேர்ந்த சிவன்னா உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை! appeared first on Dinakaran.

Read Entire Article