சுசீலா, மேத்தாவுக்கு விருது வழங்கியதில் மகிழ்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 months ago 25

சென்னை: பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தன் மயக்கும் குரலால் பல லட்சம் ரசிகர்களின் மனங்களில் குடியேறிவிட்ட தென்னிந்தியாவின் இசைக்குயில் பி.சுசீலா. வளமான எழுத்துகளாக் கோக்கப்பட்ட வைர மாலையென கவிதைகள் படைத்திட்டவர் கவிஞர் மு.மேத்தா என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

The post சுசீலா, மேத்தாவுக்கு விருது வழங்கியதில் மகிழ்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article