சீமானிடம் விசாரணை: நாதகவினர் குவிந்ததால் போலீஸ் திணறல் - வளசரவாக்கத்தில் நடந்தது என்ன?

3 hours ago 2

சென்னை: நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் புகாரில், சீமானிடம் வளசர​வாக்கம் போலீ​ஸார் நேற்று இரவு விசாரணை நடத்​தினர்.

நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான். திரைப்பட இயக்​குனராக பணியாற்றிய​போது அவருக்​கும், நடிகை விஜயலட்​சுமிக்​கும் பழக்கம் ஏற்பட்​டது. இந்நிலை​யில், தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி உடல் ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் ஏமாற்றி​விட்​டதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி சென்னை​யில் உள்ள வளசர​வாக்கம் காவல் நிலை​யத்​தில் 2011-ல் புகார் அளித்திருந்​தார். இதையடுத்து, சீமான் மீது பாலியல் துன்​புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவு​களின் கீழ் வழக்கு பதியப்​பட்​டது.

Read Entire Article