சிவராத்திரியை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இரவு முதல் அதிகாலை வரை தரிசனத்துக்கு அனுமதி

2 hours ago 1

மதுரை: சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முதல் அதிகாலை வரை தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிப்.26 இரவு முதல் 27ம் தேதி அதிகாலை வரை சாமி தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

The post சிவராத்திரியை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இரவு முதல் அதிகாலை வரை தரிசனத்துக்கு அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article