சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு

4 hours ago 3

கோவை: தொடர் நீர்வரத்து காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.05 அடியில் இருந்து 42.64 அடியாக அதிகரித்துள்ளது. கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக 94.09 எம்எல்டி குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது

The post சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article