டெல்லி: காவிரியில் இருந்து ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 117-வது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் நீர்வரத்து உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
The post காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.