சிறப்பு பயண சலுகை: அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

4 months ago 24

சென்னை: எந்தவித தொய்வுமின்றி முறையாக, பேருந்து சிறப்பு பயண சலுகைளை வழங்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு தொய்வில்லாமல் பேருந்து பயண சலுகை வழங்க வேண்டும். கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு அனுமதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 

The post சிறப்பு பயண சலுகை: அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article