சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளை ஒட்டி சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

3 months ago 13

பத்தனம்திட்டா: சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளை ஒட்டி சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு, வியாழன் காலை 5 மணிக்கு திறக்கப்படும் எனவும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேவஸம் போர்டு தெரிவித்துள்ளது.

The post சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளை ஒட்டி சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article