சித்திக் காப்பனுக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு

6 months ago 22

டெல்லி : கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பனுக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளில் கோர்ட் தளர்வு கொடுத்துள்ளது. பிணை நிபந்தனைகளை தளர்த்தக் கோரி சித்திக் காப்பன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உ.பி.யில் உள்ள காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டுமென்ற நிபந்தனையில் தளர்வு கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். உ.பி.யில் பட்டியலின பெண் வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பன் கைது செய்யப்பட்டார்.

The post சித்திக் காப்பனுக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு appeared first on Dinakaran.

Read Entire Article