மணிப்பூர்: மணிப்பூரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆயுத கும்பலை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தியா-மியான்மர் எல்லையில் தேடுதல் வேட்டையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுட்டுக் கொல்லப்பட்ட 10 பேரிடம் இருந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன
The post மணிப்பூரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆயுத கும்பலை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.